புதன், 28 மே, 2014

அதோ வாராண்டி வாராண்டி....



அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
.
.
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
.
.
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ,
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ,
என்னாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
என்னாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
.
.
சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவோ
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவோ,
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா..

~~~~~~~~~~~
படம்:- பொல்லாதவன்;
ரிலீஸ் :- 06th November 1980;
இசை:- எம்.எஸ்.விசுவநாதன்,
பாடல் வரிகள்:- கண்ணதாசன்,
குரல்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜெயராம்,
நடிப்பு:- ரஜினிகாந்த், ஸ்ரீ பிரியா.
~~~~~~~~~~~





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக